Posted at 04:18h
in
Reviews
சென்னை புத்தகக் காட்சிக்கு வரப் போகும் #தளிர் நாவல் அறிமுகம்.
நன்றி Pa Raghavan சார்.
பல வருடங்களுக்கு முன்பு மெல்லினம் என்றொரு நாவலை எழுதினேன். கல்கியில் அது தொடராக வந்தது. இரண்டு குழந்தைகள். ஒரு நாய். ஒரு குரங்கு. ஓர் அணில். ஒன்றிரண்டு பட்டாம்பூச்சிகள். இவ்வளவுதான் கதாபாத்திரங்கள். வாரப் பத்திரிகையில் இம்மாதிரியான கதையெல்லாம் எடுபடுமா என்று அங்கே...
#தளிர் நாவல் முடித்து, மூச்சு விடும் நேரத்தில், இப்படி ஒரு காரியத்தை ஜின் செய்யாமல் இருந்திருக்கலாம் . ஒரு நாவலை முழுதாக முடிக்க நான் பட்ட பாடு என் முதுகுக்கும் , மருத்துவருக்கும் தான் வெளிச்சம்.
அதற்குள் என் கையை இழுத்துக் கொண்டு கணினியோடு கட்டுவது எல்லாம் அராஜகம் . நாவலை முடித்திருந்த ,கொண்டாட்ட மனநிலையை எப்படி...
இன்றைய மெட்ராஸ் பேப்பரில் வெளிவந்த என் கட்டுரை.
சவூதி அரேபியாவில், ஜோ பிடனுக்கு கிடைக்காத வரவேற்பு, சீன அதிபர்
ஜி ஜின்பிங்கிற்கு கிடைத்துள்ளது.
இருநூறு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. சீன அரேபிய மாநாடு சிற்பாக நடந்து முடிந்தது.
அமெரிக்கா நடக்கவே கூடாது என்று நினைத்தது,நடந்து கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை சொடக்கவும்.
https://www.madraspaper.com/china-arab-summit/
#மெட்ராஸ்_பேப்பர்
...
Posted at 12:46h
in
Reviews
நன்றி Mani Meenakshi Sundaram .
நூலின் பெயர் : மராம்பு
நூலாசிரியர் : நசீமா ரசாக்
முதல் பதிப்பு : ஆகஸ்டு'2022
பக்கங்களின் எண்ணிக்கை : 102
விலை: ரூபாய்.130
வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்,
சென்னை - 600042
சங்ககால நூல்களில் பாலை நில மலரெனக் குறிப்பிடப்படும் 'மராம்பு'
என்னும் மலரின் பெயரைத் தலைப்பாகக் கொண்டுள்ளது இந்நூல்.
இத்தலைப்பு தமிழகத்தின் பாலை நிலங்களில் காணப்படும் மராம்பு மலரை,தாய்நாட்டை விட்டு...
Posted at 12:35h
in
Reviews
#மணல்_பூத்த_காடு
முஹம்மது யூசுப்
நண்பர் யூசுப் அவர்களின் எழுத்து எனக்கு புதியது இல்லை என்றாலும் அவர் எழுதிய முதல் நாவல் படிக்கும் வாய்ப்பு இப்பொழுது தான் கிட்டியது.
இது நாவலா? பல கதைகளின் தொடரா?
பயண நூலா? வரலாற்றுப் புத்தகமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் "ஆம்" என்ற பதிலை வாசகன் தர எழுத்தாளர் எடுத்த புதிய வடிவமைப்பு இந்த நாவல்.
ஒருவனைப் பற்றி...
என் மாணவர்களோடு நிறையப் புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் இந்த படம் மனசுக்கு மிகவும் நெருக்கமானது. இந்த குட்டி வாண்டு பெயர் “காவரில்” என் சென்டரின் கடைக்குட்டி . ஒரு நாள் நான் கதை சொல்லும் போது தானும் சொல்ல வேண்டும், என்று என் அருகில் வந்தான். நான் கதை முடித்த பிறகு, நீ கதை...
Posted at 05:36h
in
Reviews
#நடைவண்டியில் ஏறி கவிதை படிக்க ஆர்வமாய் பயணித்தேன். அழகான கவிதைகள் ஆழமான சிந்தனைகள் என்ற பக்குவமான எழுத்துக்கள். 25 வருடத்திற்கு முன் எழுதிய அந்த இளைஞனை யோசித்து வியந்தேன்.
" சுதந்திரம் " மூலம் தந்த தாகம்,
" சதுரங்கம் " ஆட்டத்தை நடத்தி இறுதியாக எதிரியுடன் கை குலுக்குவதே சுதந்திரம் என்று முடிக்கும் மனம்,
கடிகார முட்கள் சொல்லும் கம்பீரம்,...
Posted at 05:32h
in
Reviews
#திருக்கார்த்தியல்
நாம் அன்றாடம் வாழ்க்கையில் எங்கோ ஒரு பஸ் ஸ்டாப்பில் சேலை விலகிய அலங்கோலமான பெண்ணை கடந்து இருப்போம் , கிராமங்களில் இருக்கும் மாணவ விடுதிகளைக் கடந்து இருப்போம் , பம்ப் செட்டின் சின்ன அறையை வீடாக கொண்ட குடுபங்களைக் கடந்து இருப்போம் . இப்படி இயல்பாகத் தோன்றும் இந்த மக்களின் வலிகளை ஒவ்வொரு கதைகளில் வரும்...
Posted at 05:27h
in
Reviews
"ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதுவதற்கு முன் கவிதாவிடம் ஒரு கேள்வி " அடுத்த புத்தகம் எப்ப வரும்?...
Posted at 11:15h
in
Reviews
தங்கள் குடும்பப் பொருளாதாரத்திற்காக மத்திய கிழக்கு நாட்டிற்குச் சென்று தொழிலாளர்களாக வேலை செய்யும் ஐந்து பெண்களின் கதை. ஐந்து பெண்களும் வேறு வேறு மாநிலங்களில் இருந்து துபாய் சென்று ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். வீட்டு வேலை, கால் டாக்ஸி ஓட்டுனர், அழகுக்கலை நிபுணர், அலுவலக உதவியாளர் என்று நான்கு பெண்களுக்கும் ஒவ்வொரு வேலைகள். போலி ஏஜெண்டால்...